தேசிய தினம்

புருணை அதன் 40வது தேசிய தினத்தை பிப்ரவரி 23ஆம் தேதி கொண்டாடுகிறது.
இலங்கையின் 76ஆவது தேசிய தினம் சிங்கப்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தும் சுல்தான் பள்ளிவாசலும் இணைந்து 58வது தேசிய தின விழாவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடத்தியது. இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு மத்திய சிங்கப்பூர் வட்டாரத்தின் மேயரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி (கம்போங் கிளாம்) நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி டெனிஸ் புவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவிநிதியையும் தகுதிபெறும் குடும்பங்களுக்கு உதவித்தொகையையும் வழங்கினார்.
சிங்கப்பூரின் தேசிய அடையாளம், கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றைக் கொண்டாடவும் , தேசத்தின் எதிர்காலக் கனவுகள், திட்டங்களை நினைவூட்டவும் தேசிய மரபுடைமை நிலையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூருக்கு வந்த இரண்டு மாதங்களில் நாட்டின் 30வது தேசிய தினத்தைப் பாடாங்கிற்கு அருகே நின்று பார்த்து ரசித்ததை முகமலர நினைவுகூர்ந்தார் முன்னாள் கட்டுமான ஊழியர் நடனசிகாமணி செந்தில், 48.